செம்மணிக்காக குரல் கொடுக்கும் சத்யராஜ்
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல என்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன.
இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும் கோபமாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது என தென்னிந்திய பிரபல நடிகர் சு.சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து என்புக்கூடுகளும் தமிழர்களுடையதாகத்தான் இருக்கும் என்பதை அனைவரதும் ஆணித்தரமான கூறுகின்றனர்.

