புதிதாக வெளியாகும் விமல் வீரவன்சவின் பாடல்
ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறைகள் தொடர்பில், தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச, புதிய பாடலை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாருடைய தோட்டாக்கள் இவை? என்ற தலைப்பில் இந்தப் பாடல் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்னதாகவும், அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் வீரவன்ச பாடல்களை எழுதிப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

