கனேமுல்ல சஞ்சீவ கொலை : பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

கனேமுல்ல சஞ்சீவ கொலை : பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். 

சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றிய தகவல் தெரிந்தால் கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். 

பணிப்பாளர், கொழும்பு குற்றவியல் பிரிவு – 071-8591727

பொறுப்பதிகாரி, கொழும்பு குற்றவியல் பிரிவு – 071-8591735 

சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் 

பெயர் – சிங்புர தேவகே இஷாரா செவ்வந்திவயது – 25 வயது

தே.அ.அ.இல- 995892480V

முகவரி – 243/01, நீர்கொழுப்பு வீதி, ஜய மாவத்தை, கடுவெல்லேகம 

 

manel