மதியம் வரை 30வீத வாக்களிப்பு

மதியம் வரை 30வீத வாக்களிப்பு

இன்று (06) மதியம் 12 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 30% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இன்று மாலை 4 மணி அளவில் பொது மக்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு, 

மாத்தறை – 42%

மன்னார் – 40%

திருகோணமலை – 36%

பதுல்லா – 36%

காலி – 35%

யாழ்ப்பாணம் – 35%

பொலன்னறுவை – 34%

கேகாலை – 33%

கண்டி 33%

அம்பாறை – 31%

இரத்தினபுரி – 30%

புத்தளம் – 30%

அநுராதபுரம் – 30%

கொழும்பு – 28%

manel