நெடுந்தீவிலிருந்து கல்வி அமைச்சுக்கு ஹெலிகொப்டர் மூலம் விடைத்தாள்கள்

நெடுந்தீவிலிருந்து கல்வி அமைச்சுக்கு ஹெலிகொப்டர் மூலம் விடைத்தாள்கள்

நெடுந்தீவிலிருந்து கல்வி அமைச்சுக்கு ஹெலிகொப்டர் மூலம் விடைத்தாள்கள் கொண்டுவரப்பட்டன.

நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு கொண்டுவரப்பட்டது . 

காலநிலை மாற்றம் காரணமாக, வட மாகாணத்தின் நெடுந்தீவில் அமைந்துள்ள தேர்வு மையத்திலிருந்து க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் இலங்கை விமானப்படையினரால் (26 ) இன்று பெல் 212 ஹெலிகாப்டர் மூலம் வட மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்திற்குக் கொண்டுவரப்பட்டன.

எஸ். ரஜீவன்