கீழ் கடுகண்ணாவைப் பகுதி ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறப்பு

கீழ் கடுகண்ணாவைப் பகுதி ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறப்பு

மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ’ கடுகண்ணாவைப் பகுதி, தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் இப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இவ்வீதி முழுமையாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ். ரஜீவன்