இலண்டன் ஆர்ப்பாட்டத்தில் 500பேர் கைது

இலண்டன் ஆர்ப்பாட்டத்தில் 500பேர் கைது

இலண்டன் ஆர்ப்பாட்டத்தில் 500பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இலண்டனில் நடந்த ஆர்ப்பட்டத்தில் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்புக்கு ஆதரவை தெரிவித்ததற்காக மக்கள் கைது செய்யப்பட்டனர் என லண்டன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எஸ். ரஜீவன்