திவுலப்பிட்டி டயர் தொழிற்சாலையில் தீ விபத்து

திவுலப்பிட்டி டயர் தொழிற்சாலையில் தீ விபத்து

திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 

இன்று (2) காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. 

இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

எஸ். ரஜீவன்