அரநாயக்க அம்பலாங்கந்தையில் 120 பேரை காணவில்லை!

அரநாயக்க அம்பலாங்கந்தையில் 120 பேரை காணவில்லை!

அரநாயக்க அம்பலாங்கந்தை 120 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 120 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அவர்களில் 20 குழந்தைகளும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மண்சரிவு காரணமாக சிக்கியுள்ளவர்களை மீட்பதில் சிரமம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

எஸ். ரஜீவன்

Related Posts