எச்சரிக்கை வலயங்களில் உள்ளவர்கள் உனடியாக வெளியேறுங்கள்!

எச்சரிக்கை வலயங்களில் உள்ளவர்கள்  உனடியாக வெளியேறுங்கள்!

சிவப்பு எச்சரிக்கை வலயங்களில்  உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா வலியுறுத்தியுள்ளார்.

சிவப்பு எச்சரிக்கை வலயங்களில்  மண்சரிவு அபாயம்  மிக அதிகமாக இருப்பதால், மக்களை வெளியேறுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

எஸ். ரஜீவன்