ஹம்பாந்தோட்டை பறவை பூங்காவின் உரிமையாளர் கைது manel July 17, 2025 அண்மைய நிகழ்வுகள் ஹம்பாந்தோட்டை பறவை பூங்காவின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட உயர் திறன் கொண்ட உந்துருளிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலே, ஹம்பாந்தோட்டை பறவை பூங்காவின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். Share Now Facebook Twitter Linkedin Pinterest