தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றம் பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவை (Paetongtarn Shinawatra), பணியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது.
கம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹுன் சென்னுடன், அரசியல் ரீதியாக, இடம்பெற்ற முக்கியமான தொலைபேசி உரையாடல் கசிந்ததமையை அடுத்தே, அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.