கலவானையில் துப்பாக்கிச் சூடு எஸ். ரஜீவன் October 31, 2025 உள்நாடு கலவானை, தெல்கொட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Share Now Facebook Twitter Linkedin Pinterest