சீரற்ற காலநிலையால் முதியோர் இல்லத்தில் 11 பெண்கள் உயிரிழப்பு எஸ். ரஜீவன் November 29, 2025 உள்நாடு பன்னல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் முதியோர் இல்லமொன்றில் 11 பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். Share Now Facebook Twitter Linkedin Pinterest