உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் சுரேஷ் சலே! manel July 1, 2026 உள்நாடு இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, தான் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்யத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Share Now Facebook Twitter Linkedin Pinterest